நபர்–1:- ஏண்டா..! நாளைக்கு ஒரு நாள் லீவு இருக்கே. நான் எங்க சித்தி வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்….. நீ எங்கே போகப் போறே..???
நபர்–2:- நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…
நபர்–1:- அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..
நபர்–2:- நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…
நபர்–1:- அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..
No comments:
Post a Comment