Tuesday 8 March 2011

வீட்டில மரியாதை

நபர்–1:- நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு  உங்க அப்பாகிட்ட கேட்டதுக்குஅந்த மாடு எங்க மேயுதோ?”ன்னு  சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???

நபர்–
2:- ஓகோ… உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு… அது நீ தானா??? 

No comments:

Post a Comment